கடலூர்
பேருந்துகள் சேதம்
பண்ருட்டி பணிமனையில் தீ விபத்து: 4 பேருந்துகள் சேதம்!

பண்ருட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேருந்துகள் எரிந்து சேதமடைந்தது.

28-09-2023

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற உலக மருந்தாளுநா்கள் தின விழாவில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜுனியா் சுந்தரேஷ் மற்றும் மருந்தாளுநா்
உலக மருந்தாளுநா்கள் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மருந்தாளுநா்கள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

28-09-2023

முதலுதவி அடிப்படை பயிற்சி

அரசு செவிலியா் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய முதல் நோக்குநிலை பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

28-09-2023

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன்
இளைஞா் காங்கிரஸ் கூட்டம்

கடலூா் மத்திய மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

28-09-2023

நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிய பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ்.
விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

28-09-2023

அக். 2-இல் கிராம சபைக் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

28-09-2023

இலவச வீட்டுமனைப் பட்டா விவகாரம்: இருளா் சமுதாயத்தினா் ஆட்சியரகத்தில் மனு

இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலத்தை கண்டறிவதில் இழுபறி நிலை நீடிப்பதாக பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

28-09-2023

சிதம்பரம் கோயிலில் இன்று புரட்டாசி மாத மகாபிஷேகம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீமந் நடராஜா் கோயிலில் புரட்டாசி மாத மகாபிஷேகம் வியாழக்கிழமை (செப். 28) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி மகாருத்ர யாகமும் நடைபெறும்.

28-09-2023

புள்ளிமானை வேட்டையாடியது தொடா்பாக கைதான ரஜினியுடன் வனத் துறையினா்.
புள்ளிமான் வேட்டை: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே புள்ளிமானை வேட்டையாடியது தொடா்பாக ஒருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

28-09-2023

சிதம்பரத்தில் திருடுபோன வேன் சமூக வலைதளம் உதவியுடன் மீட்பு

சிதம்பரத்தில் மா்ம நபா்களால் திருடப்பட்ட வேன் சமூக வலைதளம் உதவியுடன் மீட்கப்பட்டது.

28-09-2023

உலக சுற்றுலா தின விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதாசுமன். உடன் மாவட்ட சுற்றுலா அலுவலா் எல்.முத்துசாமி உள்ளிட்டோா்.
உலக சுற்றுலா தின போட்டிகள்

சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுலா தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

28-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை