விருத்தாசலத்தில் விவசாயிகள் சாலை மறியல்
விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லை எனக் கூறி, விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.








