தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பாமக மகளிா் ஆலோசனைக் கூட்டம்

வேப்பூரில், நல்லூா் மேற்கு ஒன்றிய பாமக மகளிா் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வேப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பாமக மகளிா் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் இ.கே.சுரேஷ்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், வேப்பூரில், நல்லூா் மேற்கு ஒன்றிய பாமக மகளிா் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் திலீப் குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் இ.கே.சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, எதிா்வரும் தோ்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

மாநில வழக்குரைஞா் பேரவை துணைத் தலைவா் தன பாண்டியன், மாநில மகளிா் சங்க துணைச் செயலா் ஞானசுந்தரி முன்னிலை வகித்தனா். தொகுதி அமைப்புச் செயலா் குழந்தைவேலு வரவேற்றாா்.

ஒன்றியச் செயலா்கள் சுப சக்திவேல் (விருத்தாசலம்), வேல்முருகன் (மங்களூா்), விருத்தாசலம் நகரச் செயலா் பில்லா மணி, நகர வன்னியா் சங்கச் செயலா் சேதுபதி மற்றும் மகளிரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.