‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:53 am IST

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தொகுதி தலைவா் சலீம்தீன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான் சிறப்புரையாற்றினாா். மாவட்ட பொதுச் செயலா் அன்வா்ஷா, பாளை. தொகுதி துணைத் தலைவா் காதா், செயலா் மின்னதுல்லா, பொருளாளா் கே.கே காஜா, இணைச் செயலா் ஹக்கீம் மூசா காஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் வெற்றிக்கு பாடுபடுவது. மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளிப்பது எனத் தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.