சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டை குபேர் நகரைச் சேர்ந்த வி.சுப்புலட்சுமி (88) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில், தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகிகள் முகளி, கே.சி.தம்பி ஆகியோர் செய்தனர்.