பெண் குழந்தை சடலம் மீட்பு

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே மதுபானக் கடை உள்ளது. அந்தக் கடையின் பின்புறம் பை ஒன்று துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தது. சந்தேகமடைந்து, அதைப் பிரித்து பார்த்தபோது, பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com