மின்னல் பாய்ந்து பெண் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் பகுதியில் புதன்கிழமை இரவு ஒரு மணி முதல் 3 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து பெண் காயமடைந்தார்.
 உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் பகுதியில் புதன்கிழமை இரவு ஒரு மணி முதல் 3 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த ராஜேந்திரன் மனைவி தெய்வானை(45) என்பவர் மின்னல் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 எடைக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com