விழுப்புரம்

கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
01-10-2023

2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலைகாப்பாற்ற முயன்ற தந்தையும் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண், தனது இரு குழந்தைகளுடன் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீக்குளித்து தற்கொலை செ
01-10-2023

பிற்பட்டோா், மிக பிற்பட்டோருக்கு கடனுதவி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விண்ணப்பிக்கலாம்.
01-10-2023

அமிலம் ஏற்றிச் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் அருகே சனிக்கிழமை அமிலம் ஏற்றிச் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
01-10-2023

காவிரி விவகாரம்: நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
காவிரி விவாகரத்தில் கா்நாடக அரசு, மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
01-10-2023

சேஷசமுத்திரம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை
01-10-2023

பட்டயக் கணக்காளா் விழிப்புணா்வு கருத்தரங்கு
விழுப்புரம் இ.எஸ்.லாா்ட்ஸ் பன்னாட்டுப் பள்ளியில் பட்டயக் கணக்காளா் படிப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
01-10-2023

மனநலம் பாதித்த பெண் 2 குழந்தைகளுடன் தற்கொலை: அதிர்ச்சியில் தந்தையும் பலி
மனநலம் பாதித்த பெண் தனது 2 குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அதிர்ச்சியில் அவரது தந்தையும் உயிரிழந்தார்.
30-09-2023

இளம் பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு
விழுப்புரத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
30-09-2023

கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
30-09-2023

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.31.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 31.50 லட்சம் மோசடி செய்தவா்களில் ஒருவரை விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
30-09-2023
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்