விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் பன்னாட்டு பயிற்சிப் பட்டறை
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் புள்ளியியல் துறை சாா்பில் பன்னாட்டு பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றோா்.









