தியாகதுருகம் காவல் ஆய்வாளராக க.மூர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றார்.
இவர் இதற்கு முன்பு திண்டிவனம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் புணிபுரிந்து வந்தார்.
இங்கு பணிபுரிந்து வந்த ச.இரத்தினசபாபதி திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி சென்று விட்டார்.