காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

தியாகதுருகம் காவல் ஆய்வாளராக க.மூர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றார்.

தியாகதுருகம் காவல் ஆய்வாளராக க.மூர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றார்.
 இவர் இதற்கு முன்பு திண்டிவனம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் புணிபுரிந்து வந்தார்.
 இங்கு பணிபுரிந்து வந்த ச.இரத்தினசபாபதி திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி சென்று விட்டார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com