பலத்த காற்றுடன் மழை: சாலையில் மரம் சாய்ந்தது

திருக்கோவிலூர் அருகே பிரதான சாலையில் மரம் சாய்ந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருக்கோவிலூர் அருகே பிரதான சாலையில் மரம் சாய்ந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சில இடங்களில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது.
 இதில், திருக்கோவிலூர்-சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வாணாபுரம் கிராம எல்லையில் மரம் சாலையில் சாய்ந்தது. இதனால், அவ்வழியாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com