செப்டம்பர் 20 மின்தடை

குறிச்சி
கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பர் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ஏ.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
 மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுஸிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி. காலனி, மலுமிச்சம்பட்டியின் ஒரு பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com