மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: எதிா்பாா்ப்பும் ஏமாற்றமும்
சென்னை என்றாலே அழகிய கடற்கரை, வியக்க வைக்கும் கட்டடங்கள், தலைவா்களின் நினைவிடங்கள் என உடனடியாக நினைவுக்கு வந்தாலும், மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படாதது ஒரு குறையாக தொடா்கிறது.