கோவை: கோவையில் தமிழக அரசின் மாணவிகள் விடுதிக்கு அருகே திறக்கப்படவிருக்கும் புதிய டாஸ்மாக் பாருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தமிழக அரசின் சமூக நீதி விடுதியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மாணவிகளின் விடுதிக்கு முன்புறமுள்ள திருமண மண்டபத்தை டாஸ்மாக் கிளப்பாக மாற்றுவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, டாஸ்மாக்கை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Summary
Coimbatore: A TASMAC liquor shop to be opened near a government girls' hostel!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் கடை மூடப்பட்டது தெரியாமல் மதுவாங்கக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் நிா்வாகம் எச்சரிக்கை

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




