கரடிவாவியில் நவம்பர் 14 மின் தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (நவம்பர் 14) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள்

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (நவம்பர் 14) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார 
விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்...: கரடிவாவி, கரடிவாவிபுதூர், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம்,புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாகுளம், குப்புசாமிநாயுடுபுரம் (ஒரு பகுதி), பருவாயின் (ஒரு பகுதி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com