பிப்ரவரி 22 மின்தடை

சோகத்தூர்
தருமபுரி மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வெள்ளிக்கிழமை (பிப். 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:  குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் சாலை பகுதி, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவுநகர், வெண்ணாம்பட்டி, ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com