நவம்பர் 14 மின் தடை

எஸ்.வாழவந்தி
 எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால்  புதன்கிழமை (நவ.14) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் இ.ராணி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  மோகனூர்,  மோகனூர் சர்க்கரை ஆலைப் பகுதி,  குட்லாம்பாறை,  கீழ்சாத்தம்பூர், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி,பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம் , ஆரியூர்,நன்செய் இடையார்,  ஓலப்பாளையம்,  புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம்,  நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம்,  குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம்,  பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com