எஸ்.வாழவந்தி
எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் புதன்கிழமை (நவ.14) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் இ.ராணி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலைப் பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி,பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம் , ஆரியூர்,நன்செய் இடையார், ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி.