திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஸ்ரீ ஏகசங்கர நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் ஆராதனை நடைபெற்றது.
வலிவலம் ஸ்ரீ ஏக சக்கர நாராயணப் பெருமாள் கோயிலிலுள்ள பெருமாள், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் ஆராதனை நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மன்னை வாசுதேவ அய்யங்கார் குழுவினர்செய்திருந்தனர்.