பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனை

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஸ்ரீ ஏகசங்கர நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் ஆராதனை நடைபெற்றது.


திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஸ்ரீ ஏகசங்கர நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் ஆராதனை நடைபெற்றது.
வலிவலம் ஸ்ரீ ஏக சக்கர நாராயணப் பெருமாள் கோயிலிலுள்ள பெருமாள், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு  திருமஞ்சனம் ஆராதனை நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மன்னை வாசுதேவ அய்யங்கார் குழுவினர்செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com