திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாளுக்கு ஆறாட்டு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆறாட்டு நடைபெற்றது.


திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆறாட்டு நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களின் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம்  10  ஆம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவில் மூவாற்று முகத்தில் சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆறாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com