தேரூர் பேரூராட்சியில் இன்று சிறப்பு மனுநீதி திட்ட முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் வட்டம், தேரூர் பேரூராட்சிக்கு மட்டும் மாவட்ட வருவாய் அலுவலரின்

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் வட்டம், தேரூர் பேரூராட்சிக்கு மட்டும் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் வியாழக்கிழமை ( பிப். 21) நடைபெறுகிறது. 
தேரூர் கஸ்தூரிபாய் நடுநிலைப் பள்ளியில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ள இந்த முதற்கட்ட மனு நீதி முகாமில்,  பொதுமக்களிடமிருந்து அகஸ்தீசுவரம்  தனி வட்டாட்சியர் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.  மக்கள்  இந்த  வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com