குமரி மாவட்டத்தில் ரூ. 5.50 லட்சம்  பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5.50 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5.50 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com