பாட்டக்கரை கோயிலில் இன்று பொங்கல் விழா

பாட்டக்கரை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலிலில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெறுகிறது.

பாட்டக்கரை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலிலில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெறுகிறது.
குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை பத்திரகாளியம்மன் கோயிலிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் 2ஆவது செவ்வாய்க்கிழமை  திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. தை பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை (ஜன.15)  காலை 9 மணிக்கு பத்திரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்கார பூஜை நடைபெறும்.  பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும்,  மாலை 5 மணிக்கு பொங்கலிலிடும் நிகழ்ச்சியும்  நடைபெறுகிறது.  
ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஜெயராகவன், விஜயராகவன், சிற்பி கணேசன், நாசரேத் முத்துக்குமார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com