அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம்,தா.பழூர் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
மாதாந்திர பராமரிப்பு பணிகளால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் ஜயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, பிச்சனூர், குருவாலப்பர்கோவில், சிலால், பிலிச்சிகுழி, கங்கைகொண்டசோழபுரம், இலையூர், வாரியங்காவல், செங்குந்தபுரம், புதுக்குடி, சூரியமணல், துளாரங்குறிச்சி, உடையார்பாளையம், பரணம், இரும்புலிகுறிச்சி, தேவனூர், புதுச்சாவடி, சோழங்குறிச்சி. தா.பழுர், அனைக்குடம், கோடங்குடி, சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், காடுவெட்டாங்குறிச்சி, இடங்கண்ணி, அண்ணகாரன்பேட்டை, ஸ்ரீபுரந்தான், முட்டுவாஞ்சேரி, அறங்கோட்டை, பொற்பதிந்தநல்லூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், காரைகுறிச்சி, அருள்மொழி, இருகையூர், வாழைக்குறிச்சி, சிங்கராயபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது.