கஜா புயல் காரணமாக, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் காரணமாக, வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.