புதுகை: பள்ளி,  கல்லூரிகளுக்கு  இன்றும் விடுமுறை

கஜா புயலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

கஜா புயலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
கஜா புயலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com