கஜா புயலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கஜா புயலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.