விராலிமலையில் இயல்பு நிலை திரும்புகிறது

கஜா புயல் காரணமாக விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த 2 நாள்களாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பின்னர் படிப்படியாக சகஜ நிலைக்குத்

கஜா புயல் காரணமாக விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த 2 நாள்களாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பின்னர் படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது.
கடந்த நவ. 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் கடந்த 3 நாள்களாக விராலிமலை பகுதியில் மின்சாரம் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட வணிகர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், விராலிமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பின்னர் படிப்படியாக சகஜ நிலை திரும்பி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com