சிறப்பு நிதியுதவித் திட்ட அமலாக்கம் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஏழை-எளிய மக்களுக்கான சிறப்பு நிதியுதவித் திட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஏழை-எளிய மக்களுக்கான சிறப்பு நிதியுதவித் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் மா.விஜயகுமார் தலைமை வகித்தார்.  
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி,  ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com