மத்திய குழு விரைவாக வர வலியுறுத்தல்

புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய குழுவினர் விரைவாக வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். 

புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய குழுவினர் விரைவாக வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். 
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்கு மத்திய குழுவினர் உடனடியாக வர வேண்டும். 
மேலும், பாரபட்சமில்லாமல் தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com