பேராவூரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் .
பேராவூரணி, சேதுபாவசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், பெருமகளூர், வாட்டாத்திக்கொல்லைகாடு, பூக்கொல்லை மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.