பேராவூரணி பகுதியில் செப்டம்பர் 25 மின்தடை

பேராவூரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் .
பேராவூரணி,  சேதுபாவசத்திரம்,  குருவிக்கரம்பை,  ஒட்டங்காடு,  கள்ளம்பட்டி,  திருச்சிற்றம்பலம்,  பெருமகளூர்,  வாட்டாத்திக்கொல்லைகாடு,  பூக்கொல்லை மற்றும் அதை  சுற்றியுள்ள கிராம பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com