பட்டுக்கோட்டை கே.ஓ.என். பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், பட்டுக்கோட்டை திமுக தொமுச கிளையின் கௌரவத் தலைவருமான சி.வில்லியம் (75) உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.22) அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார்.
இவருக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
சனிக்கிழமை (பிப்.23) காலை 10 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பண்ணைவயல் சாலையிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புக்கு: 78688 17051.