என்எல்சி அதிகாரி தற்கொலை

நெய்வேலியில் என்எல்சி அதிகாரி தற்கொலை செய்துகொண்டார். 

நெய்வேலியில் என்எல்சி அதிகாரி தற்கொலை செய்துகொண்டார். 
நெய்வேலி, வட்டம்-24, சுரங்கச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (58). என்எல்சி சுரங்கம் 1-இல் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட இவர் கடந்த ஜன.28-ஆம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனராம். அப்போது, அவரது மனைவி பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது ராமமூர்த்தி தூக்கிட்ட நிலையில் இறந்திருந்தாராம். சம்பவத்துக்கான காரணம் குறித்து நெய்வேலி நகரிய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com