ஆதம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் சாலை குறுகலாக இருப்பதால் அவ்வழியே செல்லும் பேருந்துகளும், வாகனங்களும் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலுக்கு ஆட்படுகின்றன. எனவே, அந்தச் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றியமைத்து போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.நம்பியாண்டார் நம்பி,
கோவிலம்பாக்கம்.