பெயர்ப் பலகை மாற்றப்படுமா?

திருவான்மியூர் காமராஜ் நகர் 3- ஆவது பிரதான சாலை பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்குள்ள பெயர்ப் பலகை அழிந்தும்,

திருவான்மியூர் காமராஜ் நகர் 3- ஆவது பிரதான சாலை பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்குள்ள பெயர்ப் பலகை அழிந்தும்,  சிதைந்தும் காணப்படுவதால் பொதுமக்கள் விலாசம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதேபோன்று சிவகாமிபுரம் 2 -ஆவது குறுக்குத் தெருவில் உள்ள பெயர்ப் பலகையும் அழிந்து காணப்படுகிறது. இவற்றை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com