திருவான்மியூர் காமராஜ் நகர் 3- ஆவது பிரதான சாலை பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்குள்ள பெயர்ப் பலகை அழிந்தும், சிதைந்தும் காணப்படுவதால் பொதுமக்கள் விலாசம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதேபோன்று சிவகாமிபுரம் 2 -ஆவது குறுக்குத் தெருவில் உள்ள பெயர்ப் பலகையும் அழிந்து காணப்படுகிறது. இவற்றை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.