23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்தம்: இறுதியில் ரவிக்குமார்

புகாரெஸ்டில் நடைபெற்று வரும் 23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்த சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தகுதி பெற்றுள்ளார்.

புகாரெஸ்டில் நடைபெற்று வரும் 23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்த சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தகுதி பெற்றுள்ளார்.
ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவு அரையிறுதியில் ரவிக்குமார் 10-8 என்ற புள்ளிக்கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஜஹோன்மிர்ஸா டுரோபோவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். அதில் ஜப்பானின் டோஷிஹிரோவை எதிர்கொள்கிறார் ரவி. முன்னதாக காலிறுதியில் உக்ரைனின் டராஸ் மர்கோவிச்சை 12-4 என்ற புள்ளிக்கணக்கிலும், நாக் அவுட் சுற்றில் ருமேனியாவின் மரியன் கோவக்ஸைýம் வீழ்த்தினார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com