குறள் பாட்டு: அழுக்காறாமை

 பிறர்க்குக் கொடுத்து உதவுவதை அடுத்துக் கெடுக்கும் தீயவர்
குறள் பாட்டு: அழுக்காறாமை

அறத்துப்பால் - அதிகாரம் 17 - பாடல் 6
 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
 உண்பதூஉம் இன்றிக் கெடும்.
                                  - திருக்குறள்
 பிறர்க்குக் கொடுத்து உதவுவதை
 அடுத்துக் கெடுக்கும் தீயவர்
 குடும்பம் கெட்டு ஒழிந்திடும்
 அமைதியின்றி அழிந்திடும்
 
 உண்ண உணவு கிடைக்காது
 உடுத்த துணி கிடைக்காது
 பசியும் பட்டினியிம் வாட்டிடும்
 பாடுகள் பட்டு வருந்திடுவர்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com