அரசுப்பணி கிடைக்கும்

உங்கள் மகளுக்கு பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு.

என் மகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? அரசுப்பணியில் சேருவதற்கு வாய்ப்பு உண்டா?
- சிவ. மணி, கடலூர்
உங்கள் மகளுக்கு பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு
வரவும். அரசுப் பணி கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com