எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் பெண் அமையும்? மூலம் நட்சத்திரம் என்பதால் தடை வருகிறதா?- சுந்தரவள்ளி, புதுச்சேரி

சந்திர மகாதசையில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும்.

சந்திர மகாதசையில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பானதாக அமையும். மூலம் நட்சத்திரத்தால் தடை ஏற்படாது என்று பலமுறை எழுதியிருக்கிறோம். ஜாதகப் பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com