சந்திர மகாதசையில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பானதாக அமையும். மூலம் நட்சத்திரத்தால் தடை ஏற்படாது என்று பலமுறை எழுதியிருக்கிறோம். ஜாதகப் பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.