லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி ஆறாம் வீட்டிலும் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திருந்தாலும் அவர்கள் இருவருக்கும் லக்ன ஆதிபத்யம் சுபமாக உண்டாகியுள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானமும் ஸ்தானாதிபதியும் வலுவாக உள்ளதால் வேலையில் நல்ல நிலையை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக
அமையும்.