உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வலுவான ஜாதகமாகவே அமைகிறது. உங்களுக்கு இன்னும் மூன்றாண்டுகள் வரை ராகு மஹாதசை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் இடம் வாங்கும் யோகம் உண்டாகும். தொடரும் குருமஹா தசையில் வீடு கட்டி குடிப்போவீர்கள். உங்கள் இருவரின் பெயரிலும் நிலம் வாங்கலாம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.