ஆண்மையற்ற கணவனிடம் அடி உதைகள் சித்ரவதை அனுபவித்துவந்த என் பெண்ணை அழைத்துவந்து விவாகரத்து வாங்கிவிட்டோம். மறுதிருமணம் எப்போது அமையும்?இரண்டாவதாக அமையும் திருமணம் அவளுக்கு மனநிம்மதியை தருமா? எத்தகைய மாப்பிள்ளை அமைவார்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகி, திருப்பூர்
தற்சமயம் குடும்பாதிபதியின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் மறுமணம் கைகூடும்.
தற்சமயம் குடும்பாதிபதியின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் மறுமணம் கைகூடும். மாப்பிள்ளைக்கு முதல் மணமாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.