உங்கள் மகளுக்கு களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். உச்சம் பெற்ற குருபகவானும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மாங்கல்ய ஸ்தானத்திலும் வலுவான கிரகங்கள் அமர்ந்திருப்பதால் இன்னும் ஓராண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.