அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் என் மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. எப்போது திருமணம் கைகூடும்?  எத்தகைய பெண் அமைவார்? என்னுடைய மூத்த மகனுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிட்டும்?- வாசகர், மதுரை

உங்கள் இரண்டாம் மகனுக்கு கேதுபகவானை குருபகவான் பார்வை செய்வதால் சர்ப்ப தோஷம் இல்லை.

உங்கள் இரண்டாம் மகனுக்கு கேதுபகவானை குருபகவான் பார்வை செய்வதால் சர்ப்ப தோஷம் இல்லை. மேலும் அவருக்கு தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அதனால் அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல  வேலையில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் மூத்த மகனுக்கு 2019 ஆம் ஆண்டுக்குள் மழலை பாக்கியம் கிடைக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com