உங்களுக்கு தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடப்பதாலும் அடுத்த ஆண்டு இறுதிவரை லக்னாதிபதியின் புக்தி நடப்பதாலும் இந்த காலகட்டத்திற்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். மணவாழ்க்கை, புத்திர பாக்கியம் ,எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில்
முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.