பி.எட்., படித்துவரும் என் மகள் வயிற்றுப்பேத்திக்கு ஜாதகத்தில் லக்னத்தில் ராகுவும் 7- இல் கேதுவும் உள்ளனர். மேலும் செவ்வாய் 12 -இல் மறைந்ததால் திருமணம் தாமதமாகுமா? எத்தகைய வரன் அமையும்? அரசு உத்தியோகம் கிடைக்குமா? - வாசகர், திருப்பூர்

உங்கள் பேத்திக்கு துலாம் லக்னம், மிதுன ராசி. சர்ப்பதோஷம் உள்ளது. தன, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருந்தாலும் புதபகவானின்

உங்கள் பேத்திக்கு துலாம் லக்னம், மிதுன ராசி. சர்ப்பதோஷம் உள்ளது. தன, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருந்தாலும் புதபகவானின் வீட்டில் இருப்பதால் பரிகாரச் செவ்வாய் என்கிற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி தற்சமயம், லக்ன ராஜயோக காரகரான சனிபகவானின் தசை நடக்கிறது. அதனால் அவரின் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் படிப்படியாகக் கிடைத்து விடும். அரசு வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த சிறப்பான வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com