தனுஷ் இயக்கும் பவர் பாண்டி: விரைவில் படப்பிடிப்பு நிறைவு

ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும்...
தனுஷ் இயக்கும் பவர் பாண்டி: விரைவில் படப்பிடிப்பு நிறைவு

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் "பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.  

ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்லார். வேல்ராஜ் ஒளிப்பதிவு. 

இன்னும் 5 நாள்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது நடிகர் தனுஷ் சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com