மணி ரத்னம் படங்களில் தொடங்கி தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளவர் அரவிந்த்சாமி. அதிலும் அவருக்கு ரீஎண்ட்ரியாக அமைந்த தனி ஒருவன் படம் மிகவும் பாரட்டப்பட்டது.
அரவிந்த்சாமிக்கு ரசிகரக்ளைவிட ரசிகைகள் அதிகம் உண்டு. இந்நிலையில் தனது மகன் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்களைக் கூறி அவரின் புகைப்படத்தை ட்விட்டரில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார் பாசக்கார தந்தை அரவிந்த்சாமி. அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ரசிகைகள் ஆச்சரியப்பட்டனர்.
அவரது ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.