நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டிச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடி ஏற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொன்டார். பின்பு காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 14 அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கி கெளரவித்தார். மேலும் படங்கள்...