தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவிய நிலையில் சென்னையில் நேற்று இரவு நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணா நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், கிண்டி, சேப்பாக்கம், அண்ணா நகர் என பல இடங்களில் பலத்த மழை பெய்ததால் மழை நீர் தேங்கியது.