சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். பிறகு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, விமானப் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.