தாம்பரம் விமானப்படை மையத்தில் ஜனாதிபதி

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். பிறகு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, விமானப் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் விமானப்படை மையத்தில் ஜனாதிபதி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com