சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு - மக்கள் தவிப்பு!
போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை பல்லவன் சாலையில் முன்னறிவிப்பின்றி சாலையில் நிறுத்தப்பட்ட மாநகர பேருந்துகளை அப்புறப்படுத்த ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸார்.